மகாராஷ்டிரர்களை பற்றியது. இதயசந்திரன் தஞ்சையிலிருந்து ஒருவனைத் தேடி மகாராஷ்டிரம் செல்லும் வழியில் பிரும்மேந்திர சுவாமியை சந்திக்கிறான். அந்த சுவாமியினால், கனோஜி ஆங்கரே இதயசந்திரனை தன்னுடன் அழைத்து செல்கிறான். கனோஜி ஆங்கரே தன் மாலுமி காஸ்ட்ரோவிடம் இதயசந்திரனையும் மாலுமியாக்க சொல்ல, இருவரும் ஜல தீபம் என்னும் கப்பலில் பயணிக்கிறார்கள்.